Monday, September 27, 2010

அதுவும் இதுவும் எதுவும்:என் கேமராவின் பார்வையில்

அறியாத வயசு- திருவாணைக்கா

இது தான் மரவட்டை(macro Photography)


வான் நிலா-என் வானத்தில்

மரவட்டை இன்னொரு கோணம்(macro photography)

திருமலை நாயக்கர் மாகால் -மதுரை
விழு ஞாயிறு-பேரிஞ்சம்பக்கம், காஞ்சி மாவட்டம்

நத்தை-என் வீட்டு பின்னாலே(Macro photography
)

திருமலை நாயக்கர் மகால் -மதுரை

ஒரு நாள் மாலையில்- வல்லக்கோட்டை


திருமலை நாயக்கர் மகால்-மதுரை

ஆப்பசைகாத குரங்கு- ஆப்பூர், காஞ்சி மாவட்டம்

இயக்குனர் மனிரத்தினத்தின் மனம் கவர்ந்த மகால்- மதுரை

அந்தி வெயில் நேரம் பறவைகள் கூட்டம்-மண்ணிவாக்கம், காஞ்சி மாவட்டம்

மதுரை மகால்

முழு இரவில் முழுமை பெறா நிலவு

பல் வேறு கோனங்களில்






காக்கையும் கூட அழகு தான் - சோழிங்கநல்லூர், சென்னை.
-------------------------------------------------
ஒரு அனானி ந(ன்)பர், ஒரே கோவில் குளாமாக எடுத்து போட்டிருக்கியே என்று பின்னூட்டம் எழுதி இருந்தார், அவருக்காக இந்த பதிவு . ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நன்றிகள் பல.

8 comments:

இளங்கோ said...

நத்தை - photo super.

S K Naicker said...

"நத்தை-என் வீட்டு பின்னாலே" nice snaps

janibh said...

Wonderful Lightings..
All your Paintings.

When Krupas Camera Clikz..
Our Wonderful soul joys and Freez!

Ŝ₤Ω..™ said...

வல்லக்கோட்டை படம் அருமை..
சோழிங்கநல்லூரில் எல்லாமே அழகு தானுங்க..

Unknown said...

wonderful pics! cute frames

Krubhakaran said...

thank U DR

Anand said...

superb photos

Krubhakaran said...

thank u Anand

Post a Comment