Wednesday, April 27, 2011

இயற்கையின் அழகியல்

விளையாடித்திரியும் அனில்
மலர்ந்து வாடிய அரளிப் பூ



அரளிப்பூக்கள் அல்லது கஸ்தூரி மலர்கள்



இவை அனைத்தும் என் சுற்றுப்புரத்தில் இருந்து கவனத்தை ஈர்த்தவை. பார்வையாளர்களின் கருத்துகள் வரவேற்கபடுகின்றன. விருப்பம் இருப்பின் தமிழ்மணத்திலும் இண்ட்லியிலும் வாக்களிக்க வேண்டுகிறேன்.



Tuesday, April 5, 2011

அந்தி சாயும் நேரம் ஆதவனின் கோலம்

பர பரப்பான வார நாட்கள் முடிந்து வார இறுதி முடியும் தறுவாவில், எங்களை புதுப்பித்து கொள்ளும் வகையில் இயற்கை எழில் சார்ந்த இடங்களுக்கு செல்லும் பழகத்தின் காரனமாக ஆதனூர் சென்றோம் சென்ற ஞாயிறு மாலை. வழக்கம் போலவே கையில் கேமராவும், அங்கே நாங்கள் ரசித்த காட்கிகள் சில இங்கே அனைவரின் பார்வைக்கும்.
குளிர் கண்ணாடியை red filter ஆக பயன் படுத்தி ஒரு படம் எடுக்க படுகிறது மேற்கே மறையும் ஞாயிறு- கடந்த ஞாயிறு
ஞாயிறா நிலவா?

சுமார் 5 மனியளவில்

அழகிய பட்டாம்பூச்சி
குளிர் கண்ணாடியை red filter உபயோகித்து எடுத்த படங்கள்


என் வீட்டின் தோட்டத்தில் பூத்திருந்த சிறிய பூக்கள்



குறிப்பு:- படங்கள் பெரிதாக பார்க்க கிளிக் செய்யவும்.


முதல் படம் நன்றி நவணீதகண்ணன்