Thursday, June 10, 2010

எத்தனை கோணம் எத்தனை பார்வை

இயற்கை ஒளியும் மானுட கலையும்(திரு மயிலை)
துனிகள் காயும் கொடி நனைத்த ஒரு மழைத்துளி(என் வீட்டு பின்னாலே)

முழுமை பெறா நிலவு

வாழ்க்கை கடலில் கரை சேரவோ?(ராமநாதபுரம்)

இந்த ஜன்னலுக்கு வெளியே(பாம்பன் பாலம்)

கடலை கடக்கும் சிந்தனையோ?(ராமேஸ்வரம்)

ஞாயிற்றின் ”ஒளி” விளையட்டுராமேஸ்வரம்

இயற்கையின் வண்ணஜாலம்(பாம்பன் பாலம்)

ROAD, RAIL AND SAIL (பாம்பன் பாலம்)

தனி மரமும், தனித்த மரங்களும்.(தமிழ்(சோழ)நாடு)