சென்ற ஞாயிறன்று(18-09-2011) சென்னை ஒரகடம் அருகே உள்ள ஆப்பூர் மலைக்கு சென்றபோது அங்கு இருந்த மூலிகை மலர்களை படம் பிடித்தேன். இதோ அவை அனைவரின் பார்வைக்கும். பெரும்பாலன படங்கள் MACRO Modeல் எடுத்தவை, ஒரு சில tight zoomல் எடுத்தவை. படங்களை கிளிக் செய்து original size ல் காணவும்.
மேலே உள்ள மொட்டுத்தாம் கீழே மலராய்
ரோஜா மொட்டு போலே!
செடியை பினைந்த கொடி
அனுவனுவாக ரசித்து படைத்திருக்கும் இயற்கை
மலையின் நடுப்பகுதியில் இருந்து தரைப்பகுதி தோற்றம்
மலர்ந்து வரும் மொட்டும் அதனுள் ஒரு சிறு உயிரும்
மலரின் பின்னனியில் மங்கலாக தெரிவது Palace gardens-Hirco Constructions
இளம் சிறார்களின் கள்ளமிலா சிறிப்பு
பார்வையாளர்களின் கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன.